புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில்…
கொழும்பு:-முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார். நமல்…
காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்தி நகரில், ‘எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார்.…
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும்…
கொழும்பு:-இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர்…
பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.…
கொழும்பு:-ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள்,…
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன.…
குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது…