புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்…
புனே:-புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று…
புதுடெல்லி:-சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து…
பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார்…
ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார்.…
புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு…
திருவனந்தபுரம்:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்…
பனாஜி :- மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றார். இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால்…
புதுடெல்லி:- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான…
பரிதாபாத் :- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும்…