மாஸ்கோ:-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து அடிக்கடி வதந்திகள் உலா வருவது வழக்கம். அதே போன்று சமீபத்திலும் அவர் குறித்து வதந்திகள் பரவின. கடந்த 5ம் தேதியில்…
வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று…
புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற…
மாஸ்கோ:-கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும்,…
கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று)…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில்…
புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை…
புதுடெல்லி:-2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்…
புது டெல்லி:-அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம்…
புதுடெல்லி:-பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.…