தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர்ந்தும் இந்தியா நீடிப்பது நியாயப்படுத்த முடியாத விடயம்
ஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று கொழும்பு ஊடகம்
வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் (இதுதான் இப்போது ரஜினிக்கு மீடியா சூட்டியுள்ள பட்டம்!)
இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாடு மீது சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அதிருப்தியடைந்துள்ளது.
பிரபாகரன் உயிருடன் காட்டுப் பகுதியில் நடமாடும் வீடியோ ஒளிபரப்பப்படுவதாக பரவிய தகவலையடுத்து திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும்
அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த
திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்த ராணுவ வீரர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்காத இலங்கை அரசை கண்டித்து அஞ்சல்