அரசியல்

அசினை வைத்து தமிழர்களை எடை போட்ட ராஜபக்க்ஷே

இலங்கையில் யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை அசினுக்கு மட்டும் கொடுத்ததன் பின்னால் பெரிய சதியே மறைந்துள்ளது, என்று செய்தி வெளியிட்டுள்ளன

14 years ago

சோனியா காந்தியின் கவலை நாடகம்…. ஆள்பவர்களே ஊழல் பெருகிவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது

நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

14 years ago

மக்களை முட்டாளாக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்

திமுக அரசால் தமிழக காங்கிரசார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சேலத்தில் காங்கிரஸ் கட்சி

14 years ago

ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று நேற்றல்ல தயாநிதி காலத்து பழசு….

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளுக்கு நாள் ஒரு பூதம் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ராஜாவுக்கு முன்பு தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக…

14 years ago

ஈவிகேஎஸ் இளங்கோவனின் அடுத்த காமெடி….

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார்

14 years ago

கருணாநிதியின் சொத்து பற்றி ரஜினிகாந்த்

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் சொ‌த்து‌க்க‌ள் அழ‌கி‌ரி, ‌ஸ்டா‌லி‌ன் எ‌ன்று நடிக‌ர் ர‌‌ஜி‌‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான

14 years ago

தமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச்…

14 years ago

அதிமுக, திமுக இரண்டுக்கும் ஆப்புவைக்க நினைக்கும் விஜயகாந்த்

நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர்.

14 years ago

நாடாளுமன்றத்தை முடக்குவோம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம்

14 years ago

நான் மிரட்டியதால்தான் ராஜா விலகினார்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நானும், பிற கட்சிகளும், சிஏஜியும் குற்றம் சாட்டியபோதெல்லாம் ராசாவோ அல்லது கருணாநிதி யோ செவி சாய்க்கவில்லை.

14 years ago