பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி…
பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள்…
வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த…
பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு…
புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற 'ஷவ்ரியா திவாஸ்' என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங்…
நகரி:-ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும்…
அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன்…
புதுடெல்லி:-விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவனங்களுக்கான கூட்டம் ஒன்று…
இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை…
பனாஜி:-கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட்…