புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம்,…
திருப்பதி:-ஒடிசா முன்னாள் முதல்வரான ஜே.பி. பட்நாயக் திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரிய சமஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.…
இஸ்தான்புல்:-பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தான் வரும் சீனப் பிரதமர் ஷி…
வான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு…
நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாரட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ளார். இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற…
குர்கான்:-இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில்…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி, தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியாவும்…
ஒட்டாவா:-கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் இந்த ஆண்டு முதல் அடுத்த 5…
வாஷிங்டன்:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக தீராப்பகை நிலவி வந்தது. கியூபாவுடனான ராஜ்ய ரீதியிலான உறவை 1961-ம் ஆண்டு அமெரிக்கா முறித்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல்…
ஒட்டாவா:-‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான…