Category: செய்திகள்

70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை

நடிகர் அருண் விஜய்யை காரில் வைத்து கொல்ல முயன்ற நடிகை!…நடிகர் அருண் விஜய்யை காரில் வைத்து கொல்ல முயன்ற நடிகை!…

சென்னை:-நடிகர் அருண் விஜய், கார்த்திகா நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘வா’. இப்படத்தை ரத்தின சிவா என்பவர் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம்!…மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம்!…

கொல்கத்தா:-சமீப காலமாக ஆடுகளங்களில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் ஹியூக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில

இது தான் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மையான வெற்றி!…இது தான் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மையான வெற்றி!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கத்தி. இப்படம் கமர்ஷியல் படமாக மட்டுமின்றி ஒரு விவசாயி படும் வலியை திரையில் காட்டியது. இப்படத்தில் தன் ஊரில் எந்த குளிர்பான கம்பெனிகளையும் அனுமதிக்க கூடாது என்று விஜய்

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…

பாட்னா:-பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல்

நடிகர் கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!…நடிகர் கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!…

சென்னை:-உலகம் எங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்று சில விருப்பம் இருக்கும். இதில் பெரும்பாலும் நடிகர்கள் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டும் என்பதே தான். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாகவும்,

பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…

டோக்கியோ,:-ஜப்பான் பிரதமரின் அலுவலக ஊழியர்கள் சிலர், இன்று 5 அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றபோது, அங்கு சிறிய ஆளில்லா விமானம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விமானத்தை கைப்பற்றி

என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…என்னை அறிந்தாலுக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படம் படைத்த சாதனை!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது. இதை தொடர்ந்து அங்கு ஓ காதல் கண்மணி படத்திற்கு தான் இந்த அளவிற்கு

சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு!…சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு!…

பீஜிங்:-தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டைனோசர் முட்டை படிமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை

பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…

சென்னை:-கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம்