செய்திகள்

சென்னை ரயில்கள் தாமதம்

மதுரையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செங்கல்பட்டு அருகே வந்தபோது எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென்…

10 years ago

அமெரிக்க நிறுவனத்தின் நக்கல் …

அமெரிக்க,ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில்

10 years ago

பிரிட்ஜ் ஆபத்தா ?…

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவே கூடாது…

10 years ago

மகனை கொன்ற தாய்…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்துள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் சரிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

10 years ago

66 வயதில் ஓடிய பாட்டி…

மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான்…

10 years ago

இந்திரா வீட்டில் கொள்ளை

பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிக்கு சென்னை ஜி.என். செட்டி சாலையில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவரின் அம்மா வசித்து வந்தார். இந்நிலையில்…

10 years ago

செக்ஸ்வெறி தந்தைக்கு 100 வருஷம் ஜெயில் …

இலங்கை பாணந்துறையைச் சேர்ந்த 48 வயதான கமராலலாகே சந்திரசிறிக்கு எதிராக தம் 10 வயது மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் குற்றம்…

10 years ago

தமிழருக்கு தூக்கு உறுதி …

கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் எர்ணாகுளத்திலிருந்து கோனூர் சென்று கொண்டிருந்த ரயிலில் 23 வயதுடைய செளம்யா என்ற இளம்பெண் கீழே தள்ளி விட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

10 years ago

சூப்பர் ஸ்டாரின் பணிவு -சச்சின் …

என்டிடிவி தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 25 கிரேட்டஸ்ட் இந்தியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த 25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது பெற்றவர்களில் சச்சின் டெண்டுல்கரும்…

10 years ago

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் …

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28). இவர் குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.…

10 years ago