Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…பிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்!…

அமெரிக்கா:-பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் வளம், வானிலை ஆய்வு, கடல்வளம், கல்வி வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டு உள்ளன. அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து ‘டெல்டா 4‘ என்னும்

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை!…செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004–ம் ஆண்டு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பபட்டது. தற்போது அந்த

டெபிட், கிரடிட் கார்டில் உள்ள விவரங்களை திருடும் வைரஸ்!…டெபிட், கிரடிட் கார்டில் உள்ள விவரங்களை திருடும் வைரஸ்!…

புதுடெல்லி:-டெபிட் கார்டு மற்றும் கிரடிட் கார்டு விவரங்களை இணைய தளம் வழியாக திருடும் வைரஸ் விஷமிகள் பரப்பி வருவதாக இணைய பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர். இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டின் எண், ரகசியக் குறியீடு ஆகியவற்றைத் தெரிவிப்பவர்கள் எச்சரிக்கையாக

கூகுள் நிறுவனத்திடம் சி.பி.ஐ. விசாரணை!…கூகுள் நிறுவனத்திடம் சி.பி.ஐ. விசாரணை!…

புதுடெல்லி:-இணையதள உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ‘மேபதோன் 2013’ என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை இணைத்து அந்த நிறுவனம் வரைபடம்

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்!…ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சாம் வான் அகேன்.இவர் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார். தற்போது இவர் வளர்த்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. மட்டுமின்றி

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…

நியூயார்க்:-ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இங்கு மொத்தம் 12 ஆயிரம் பேர் என்ஜினீயர்களாகவும், டிசைனர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும், விற்பனையாளர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையில் அங்கு பணிபுரியும் என்ஜினீயர்கள் 3 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்த தகவலை எச்.எப்.எஸ். ஆராய்ச்சி

கொசுக்களை விரட்டும் ஸ்மார்ட்போன் அப்ளிகேசன்!…கொசுக்களை விரட்டும் ஸ்மார்ட்போன் அப்ளிகேசன்!…

வாஷிங்டன்:-இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும்

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…

புதுடெல்லி:-சென்னையை சேர்ந்தவர் டி.பிரபு. இவர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்று சொல்லிக் கொள்கிறவர் ஆவார்.பிரசித்தி பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தக்கூடிய அரசு இணைய தளங்களுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட்

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது.ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆப்பிரிக்காவிலுள்ள மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவும்

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 116 பேர் பலி!…அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 116 பேர் பலி!…

அர்ஜியர்ஸ்:-ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது.