Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…

அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று

மீண்டும் பேஸ்புக்கில் பரவும் நிறம் மாற்றும் வைரஸ்!…மீண்டும் பேஸ்புக்கில் பரவும் நிறம் மாற்றும் வைரஸ்!…

சீனா:-ஃபேஸ்புக் வலைத்தளத்தில் நிறம் மாற்றும் தீம்பொருள்தான் இன்று பேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 பேரின் பேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை பேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள்

10 ஆண்டு பயணத்தின் முடிவில் ஐரோப்பிய விண்கலம் வால் நட்சத்திரத்தை அடைந்து சாதனை!…10 ஆண்டு பயணத்தின் முடிவில் ஐரோப்பிய விண்கலம் வால் நட்சத்திரத்தை அடைந்து சாதனை!…

பிராங்க்பர்ட்:-ஐரோப்பிய விண்வெளி அமைப்பு சார்பில் கடந்த 2004ம் ஆண்டு ‘ரோசட்டா’ என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டு கால பயணத்துக்கு பிறகு, அந்த விண்கலம் ’67பி/சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ’ என்ற வால் நட்சத்திரத்தை அடைந்தது. 1969ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது, வேகமாக சுற்றிவரும்

2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…

பீஜிங்:-வர்த்தகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுவரும் சீனா அதிகரித்துவரும் சுற்றுப்புற சூழல் மாசுத்தன்மையிலும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.அந்நாட்டில் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டினால் நீர் மற்றும் மண் கலப்படம் உயர்ந்துள்ளதும், காற்று மாசுபாடுகளால் பனிப்புகை

மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…

சிட்னி:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமானது.இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற

ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…

டோக்கியோ:-வரும் 2019ம் ஆண்டிற்குள் ஒரு ராணுவ விண்வெளிப் படையை அமைக்க உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் படையானது பூமியைச் சுற்றிவரும் விண்வெளிக் கழிவுகளிடமிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. விண்வெளியில் அதிகரித்துவரும் கழிவுகளை

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

பிரேசிலியா:-பிரேசில்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக வெளியுலகை

வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர். இதில் 100க்கும்

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்

புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…

அமெரிக்கா:-புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள்