டோக்கியோ:-இணைய உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த…
பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் நேற்று லாம் மற்றும் மார்சியா ஆகிய இரட்டை புயல் தாக்கியது. அதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் மத்திய கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்சியா…
3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை தத்ரூபமாகச் செய்ய முடிகிறது. இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து,…
புவனேசுவரம்:-இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சேர்க்கப்படும் ஏவுகணைகள் அடிக்கடி சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி இன்று பிரிதிவி –…
டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை…
லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான்…
புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய…
காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என…
ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர்…
வாஷிங்டன்:-சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே கோள் சந்திரன் ஆகும்.…