தொழில்நுட்பம்

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல்…

11 years ago

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்:-பெர்த்தில் சுமார் 2000 கி.மீ தொலைவில் பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த பகுதியில்…

11 years ago

விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…

புதுடெல்லி:-பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை…

11 years ago

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா,…

11 years ago

500 மில்லியன் பயனாளர்களை பெற்றது ‘வாட்ஸ் அப்’!…

புதுடெல்லி:-'வாட்ஸ் அப்' என்னும் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் பயனாளர்கள் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது:-…

11 years ago

தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப…

11 years ago

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன…

11 years ago

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால்,…

11 years ago

விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன்!…

ஹோனலூலு:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் 16 வயது பையன் ஒருவன் பெற்றோர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்குள்ள சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளான். யாரும் அறியாமல் வேலியைத்…

11 years ago

மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…

பெங்களூர்:-கடந்த 18ம் தேதி மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தான் கணித்து கூறியதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர் அருண்…

11 years ago