வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே மின் நிலையம் ஒன்றில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் தலைநகரம் வாஷிங்டனிலும், வெள்ளை மாளிகையிலும் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது.…
புதுடெல்லி:-நேற்று மாலை ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கும், இணை விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இணை விமானி மிகவும் அத்துமீறி…
வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தற்போது ராக்கெட் மூலம் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ராக்கெட் விண்வெளியில் பல மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தற்போது…
லண்டன்:-நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில்…
டோக்கியோ:-வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? என்று…
மாஸ்கோ:-ரஷ்யாவை சேர்ந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின்…
இஸ்தான்புல்:-துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 விமானம் நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோவுக்கு புறப்பட்டு சென்றது. TK15 என்ற…
நோவா ஸ்காட்டியா:-கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த இரு பயணிகள்…
மெல்போர்ன்:-ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த…
நியூயார்க்:-ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது…