அல்ஜீரியா:-இன்று அதிகாலை அஜீரிய விமானம் Airbus A320, Burkina Faso என்ற நகரத்தில் இருந்து Algiers என்ற நகரத்திற்கு செல்வதற்காக கிளம்பியது. கிளம்பிய 50 நிமிடங்களில் அந்த…
தைபே:-தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. தைவானின் பெங்கு தீவில்…
ஜெய்ப்பூர்: கூகுள் நிறுவனம் தனது பூகோள வரைபட சேவையை இந்தியிலும் வழங்குகிறது. இணைய உலகின் முடிசூடா மன்னனாக திகழும் கூகுள் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது…
பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின்…
ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது மங்கள்யான் விண்கலம்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் தற்போது சூரிய…
கிவ்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த…
ஓஸ்லோ:-நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ என்ற நகரை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று நகரத்தின் தென்மேற்கு பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது மிகவும் பழமையான…
புதுடெல்லி:-மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த…
தாய்லாந்து:-கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தேர்வு செய்யும் சிகிச்சை முறை, தாய்லாந்தில் பிரபலமாக நடந்து வருகிறது. இங்குள்ள செயற்கை கருவூட்டல் மையங்களில் சீனா மற்றும்…
மும்பை:-மும்பையில் உள்ள டாடா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கீர்த்தி மற்றும் ஜெய்ஹிந்த் கல்லூரி மாணவர்களும், விஞ்ஞானிகளும் கலந்துகொண்ட அறிவியல் கருத்தரங்கு ஒன்று நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விருந்தினராக இஸ்ரோ…