பெர்லின்:-வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி…
கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். இந்த விபத்து…
ஐதராபாத்:-கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில்…
புவனேஸ்வர்:-இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், அக்னி வரிசை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 700 கி.மீ. வரை தாக்கும் அக்னி-1, 3 ஆயிரம் கி.மீ.…
டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எலியின் திசுக்களில் உள்ள நிறத்தை அகற்றி அதன் தோல் வழியாக உடல் உறுப்புகளை பார்க்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்கி வருகின்றனர். இந்த…
சென்னை:-பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. 2013ல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் நிறுத்தப்பட்ட ‘ஸ்பெஷல்…
தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.'வாட்ஸ்–அப்' இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம்…
லியான்(பிரான்ஸ்):-இந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக…
மும்பை:-இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் வாட்ஸ் அப்…
டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான்…