ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல்…
லண்டன்:-மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர்.…
போகோடா:-ஸ்பெயின் நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் உள்பட ஆறு பேரும்…
வாஷிங்டன்:-விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்கு 2024–ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிரந்தரமாக…
நியூயார்க்:-பூமிக்கு மேலே பறந்து, மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்துவரும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ’ஓரியன்’…
வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள்…
வாஷிங்டன்:-சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து…
புதுடெல்லி:-இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்'-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.…
நியூயார்க்:-அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை…
வாஷிங்டன்:-கடுமையான நோய்களில் மலேரியாவும் ஒன்று. அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன. அவை படிப்படியாக தான் நோயை குணப்படுத்தும். ஆனால் தற்போது அதிநவீன நுட்பத்தில் மற்றும் மூலக்கூறுகளுடன்…