லாஸ்வேகாஸ்:-இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் தற்போது புதிய செல்போன் ஒன்றை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செல்போனின் விலை 6 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய…
மும்பை:-கடந்த 3ம் தேதி கொல்கத்தா ஏர் இந்தியா அலுவலகத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்திய விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு தொலைபேசி…
ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162…
சுரபயா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில்,…
கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் லெவிஸ் தீவின் ஸ்டோர்னோவே விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகருக்கு 25 பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு அதிவேமாக ரன்வேயில்…
இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில்…
சென்னை:-இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24ம்…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல்…
புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர்…