Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்!சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்!

சிறைப்பறவை நளினி புன்னகையோடு சிறையில் இருந்து வெளியே வந்தார். 28 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகி கொண்டிருக்கும் இந்திய நீதி 1 மாதம் அவரை கட்டுப்பாடான சுதந்திரத்தில் அனுப்பியிருக்கிறது

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

மக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதாமக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் வகித்த பொறுப்பை துறக்க செய்து மக்கள் தேர்ந்தெடுத்த சனநாயக அரசை கவிழ்க்கும் புதிய கட்சித் தாவலை

நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் ஷங்கர் அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கையை தமிழ் திரைப்பட நடிகர்

NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…

NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது.

எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?

எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கைநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? – சீமான் சவால்

தென்னாட்டின் மொழியினம் பாகம்-6தென்னாட்டின் மொழியினம் பாகம்-6

கோலமி,பார்ஜி, நாய்கி: மத்திய பிரதேசத்திலும் ஐதராபாத்திலும் உள்ள சிலர் பேசும் மொழி கோலமி .இவர்களை அடுத்த இனத்தவர் பேசுவன பார்ஜியும் நாய்கியும். மால்டா: வங்காளத்தில் ராஜ்மகால் மலைகளில் வாழும் சில ஆயிரம் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழி பேசுவோர்

சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி. தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை. இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு. ஓங்கிய சிறப்பின்

சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சேகுவாராவின் இளமைப்பருவம்….!! சேகுவாரா 1928ஆம் ஆண்டு ,ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார் . ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார் . அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக