நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளுக்கு நாள் ஒரு பூதம் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ராஜாவுக்கு முன்பு தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக…
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க வெற்றிக் கொடி கட்டிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்தது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார்
ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச்…
நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம்
ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி சுப்ரமணியம் சாமி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுப்பதில் ஏன் இந்தத் தாமதம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியாவில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்திருக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. ரெட்ஜெயண்ட் தயாரித்திருக்கும்