விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள்…
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள்…
சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர்…
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார்…
முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள்…
இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின்…
கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர்…
நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு…
வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக…
தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு…