முதன்மை செய்திகள்

தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள்…

6 years ago

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள்…

6 years ago

`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர்…

6 years ago

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார்…

6 years ago

இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!

முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள்…

6 years ago

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின்…

6 years ago

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர்…

6 years ago

அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு…

6 years ago

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக…

6 years ago

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு…

6 years ago