புதுடெல்லி:-கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்களை குணப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல்…
புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த…
புதுடெல்லி:-இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை…
புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த…
நகரி:-திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு…
புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த…
புதுடெல்லி:-எச்.எஸ்.பி.சி. வங்கியின் வெளிநாட்டு கிளைகளில் இந்தியர்கள் பலரின் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள அந்த தகவலில் 2006-2007 ஆண்டு வரையிலான…
கொச்சி:-ஹருன் குளோபல் ரிச் 2015 பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பணக்காரர்களை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு அடுத்ததாக சீனா உள்ளது.…
லண்டன்:-உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில்…
ஐஸ்வால்:-புற்றுநோய்க்கு காரணமான பல்வேறு தீயப்பழக்கங்களில் இருந்து விடுபடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலமாக மிசோரம்…