மும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை…
நியூயார்க்:-உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை 2015ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி…
புதுடெல்லி:-எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக…
புதுடெல்லி:-ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக அந்த இயக்கம் தடை…
புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் 2015–16ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சுரேஷ்பிரபு இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்தார். முதலில் ரெயில்வே…
புதுடெல்லி:-பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51…
ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை…
மும்பை:-இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பை கோட்டை பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி.…
புதுடெல்லி:-செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை…
லண்டன்:-வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் சட்டவிரோதமான எல்லை கடந்த வங்கி சேவைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி.…