லண்டன்:-ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில்…
புதுடெல்லி:-இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற முடியும். அதற்கான மிக சரியான நேரம் இதுதான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இந்திய…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக…
வாஷிங்டன்:-அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக "அமெரிக்காவை தேர்ந்தெடுங்கள்" என்ற மாநாடு வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த…
புதுடெல்லி:-இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு…
சிங்கப்பூர்:-பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு…
சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக…
நியூயார்க்:-சர்வதேச அளவில் பெண்கள் மார்பக புற்று நோயால் மரணம் அடைகின்றனர். அதற்கு அடுத்த படியாக எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களாலும் இறக்கின்றனர். ஆனால் இவற்றை விட மாசு…
புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது…
புது டெல்லி:-1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு…