சனா:-ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர்…
புதுடெல்லி:-வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் கம்பெனிகளின் பெயர்களை வருமானவரி இலாகாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுவரை வெளியிட்டது இல்லை. இந்த நிலையில் ரூ.10…
புதுடெல்லி:-மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன. நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகரித்து வருவதால்…
புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று…
புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக…
போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு…
புது டெல்லி:-டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10…
புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6…
பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லியான், லைபீரியா, கினியா ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும்…
புது டெல்லி:-எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல்…