ஐதராபாத்:-தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அரசின் தீவிர நடவடிக்கையாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில்…
ரோம்:-லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை…
ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர்…
ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில், மோசடி செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து…
ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ…
பாரிஸ்:-பிரான்சில் பணி மற்றும் ஓய்வு பெறும் வயது தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த…
மைதுகுரி:-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போக்கோ அராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக…
லண்டன்:-மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான…
கலிபோர்னியா:-இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பனிப்பொழிவு பொய்த்து போனதால் கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. அம்மாகாணத்திற்கு தண்ணீர் ஆதாரமாக விளங்கி வந்த, பனிக்கட்டி…
நியூயார்க்:-உலகம் முழுவதிலும் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.எஸ்., அல்-கெய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு…