புதுடெல்லி:-பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள 'ஏர்ஆசியா' நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு…
ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக…
புதுடெல்லி:-வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி…
லண்டன்:-‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு…
புதுடெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் 45 பைசா முதல்…
புதுடில்லி :-இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக…
பாக்தாத்:-ஈராக்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அதில் இருந்து சன்னி பிரிவு தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.…
நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில்…
மைடுகுரி:வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும்…
கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை…