புனே:-தமிழகத்தில் தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாயாக உள்ள வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.100 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…
லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட…
புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை…
பீஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை…
மும்பை:-மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் எடுக்கும் பணியினை 2015-2016ம் ஆண்டில் ரிலையன்ஸ் தொடங்கும். அடுத்த 3 வருடங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.8…
புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம். மறுநாள் 8ம் தேதி ரெயில்வே…
லண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு ஒரு லட்சத்து…
புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 'டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012' என்ற திட்டத்தை செயல்படுத்தத்…
நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள ஒக்ல கோமா மாகாணத்தில் இரட்டை சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 265 கி.மீட்டர் வேகத்தில் வீசிய புயலக்கு பில்கர், ஒமாஹா, நார்போல்க், நெப்ராசகா, ஸ்டேன்டன்…
புதுடெல்லி:-புது டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட் 15 மாநிலங்களில் உள்ள 24…