நியூயார்க்:-இந்தியாவில் பிறந்து தங்களின் பங்களிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த நால்வர், அந்நாட்டில் விருது கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடைபெற்ற விழாவில் இவர்கள்…
டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா…
மும்பை:-நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் சந்தைக்ககேற்ப மாற்றங்கள் ஏற்படாததையடுத்தே பங்குவர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை பங்குசந்தைக்கு நெட்வொர்க்…
பீஜிங்:-உலகெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்கான ரமலான் புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் ரமலான் நோன்பு மேற்கொள்ளுவதை சீன அரசு தடை…
ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை…
புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரால் சர்வதேச…
புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப…
ஜகார்தா:-இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம்…
துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு…
நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை…