பொருளாதாரம்

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!…

நியூயார்க்:-இந்தியாவில் பிறந்து தங்களின் பங்களிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த நால்வர், அந்நாட்டில் விருது கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடைபெற்ற விழாவில் இவர்கள்…

11 years ago

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா…

11 years ago

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!…

மும்பை:-நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் சந்தைக்ககேற்ப மாற்றங்கள் ஏற்படாததையடுத்தே பங்குவர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை பங்குசந்தைக்கு நெட்வொர்க்…

11 years ago

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!…

பீஜிங்:-உலகெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்கான ரமலான் புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் ரமலான் நோன்பு மேற்கொள்ளுவதை சீன அரசு தடை…

11 years ago

அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை…

11 years ago

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரால் சர்வதேச…

11 years ago

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப…

11 years ago

இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…

ஜகார்தா:-இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம்…

11 years ago

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு…

11 years ago

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை…

11 years ago