நியூயார்க்:-அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன. அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ…
புதுதில்லி:-உலக அளவில் வறுமை குறைந்து வந்தாலும், சமத்துவமற்ற நிலை அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆபத்தான அச்சுறுத்தலாக விளங்குகிறது. வளர்ந்து வரும் மாநிலங்களில் 150…
புதுடெல்லி:-இந்தியாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உலக வங்கியின்…
புதுடெல்லி:-2010 ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது…
பெய்ஜிங்:-சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்ற உயிர்க் கொல்லி நோய் உலகை ஆட்டிப்படைத்தது. எலிகள் மூலம் பரவும் இந்த நோய்க்கு கொத்து கொத்தாக மக்கள் செத்து…
கீவ்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல்…
பீஜிங்:-சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இங்குள்ள பால்பண்ணைகள், துரித உணவு கடைகள் மற்றும் பிற…
நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ‘யூனிசெப்’ எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட ‘குழந்தை திருமணம் ஒழிப்பு’ என்ற ஆய்வறிக்கையில், உலகளாவிய…
ஹனாய்:-பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் 94 உயிர்களை பறித்தும் சீற்றம் தணியாமல் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த ரம்மசுன் சூறாவளி புயலுக்கு 16 பேர் பலியாகினர்.நூற்றுக்கணக்கான வீடுகளை…
புதுடெல்லி:-நாடு முழுவதும் ‘பாஸ்ட் புட்’ எனப்படும் துரித உணவு கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள், தரமற்றதாக இருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதன்பேரில் மாநில, யூனியன்…