நியூயார்க்:-பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.…
ஜெனிவா:-‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக பரவியுள்ளது. அந்த நோய் 10 லட்சம் பேரை…
நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்காவில் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியாரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை குணப்படுத்த இன்னும் மருந்து…
ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56…
நியூயார்க்:-உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.…
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச…
புது டெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், சந்தை சூழ்நிலைக்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும்…
லைபீரியா:-‘எபோலா’ வைரஸ் நோய், பாதித்த நாடுகளில் லைபீரியாவும் ஒன்று. இங்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்துக்…
மும்பை:-மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின்…
புதுடெல்லி:-வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நிதி அமைச்சகம்…