கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு மார்ச் 8ம்தேதியும், ஜூலை 17ம்தேதியும் நிறுவனம் இரண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தது. 537 பயணிகளின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த விபத்துகளைத்…
பீஜிங்:-தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் கடந்த சில தினங்களாக புயலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்…
மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது. இன்று மும்பை…
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை…
நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட…
மும்பை:-பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து…
புதுடெல்லி:-இந்தியா வந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நேற்று முன்தினம் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான…
மும்பை:-விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விநாயகர்…
புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர்…
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில்…