Category: திரையுலகம்

திரையுலகம்

எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!…எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துவரும் புலி படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் விஜய் காமெடி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்தன. எப்படி வில்லன் ராஜேந்திரனுக்கு காமெடி ஓர்க்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…

சென்னை:-1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘காலாபாணி’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளைக்காரர் ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு அந்தமான சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டு நமது மக்கள் எப்படியெல்லாம் சித்திரவதை அனுபவித்திருப்பார்கள் என்பதை நெஞ்சில் உரைக்கும் விதமாக சொன்ன படம் அது.

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!…வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தையடுத்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்ராம்

சகாப்தம் (2015) திரை விமர்சனம்…சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து

நடிகர் விஜய்யின் பெருந்தன்மை!…நடிகர் விஜய்யின் பெருந்தன்மை!…

சென்னை:-நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா

நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…

உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய

நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…

மும்பை:-பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக

பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…

சென்னை:-நடிகை பிந்து மாதவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செய்தி காட்டுத்தீபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தொடர்புகொண்டுள்ளனர். மேலும் அவருடைய முகநூல் பக்கத்தில், ரசிகர்கள் அனைவரும், ‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’

நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நண்பேன்டா’. இந்த படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் இப்படத்தின் கதையை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் போதே உதயநிதியிடம் கூறினாராம்.