சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின்…
சென்னை:-'இளைய தளபதி' நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'கத்தி'. இப்படத்தில் விஜய்யின் மாஸ்+கிளாஸ் என கலக்கியிருந்தார். சமீபத்தில் நடந்த…
சென்னை:-நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிறகு…
சென்னை:-ஆந்திராவில் நடிகை கல்யாணி பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். இவரை கராத்தே கல்யாணி என்று அழைக்கின்றனர். நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் ஜஹாங்கிர்…
படத்தின் கதைப்படி, அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு…
சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது…
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. நடித்த சில திரைப்படங்களிலேயே இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து விட்டனர். அது மட்டுமின்றி…
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது.…
சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் 'மாஸ்' திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. தற்போது வந்த…
சென்னை:-'இளைய தளபதி' நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி இரண்டிலும் அவருடனே இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டும்…