சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார்.…
சென்னை:-தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற 29–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர்…
சென்னை:-மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி…
சென்னை:-நடிகர் விஜய் நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த சச்சின், வில்லு…
மும்பை:-போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும். நடிகைகளுக்குள் நட்பு…
சென்னை:-'இளைய தளபதி' நடிகர் விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்து சமீபத்தில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…
சென்னை:-நடிகர்கள் ஆர்யா-சந்தானம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இங்கு தான் ஆர்யா…
சென்னை:-பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து…
தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம்…
சென்னை:-'கத்தி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் விஜய்பிறந்தநாளுக்கு வெளியாகும் என…