சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருபவர். தற்போது நடிகர் அஜித்தை பாலிவுட்டின் தயாரிப்பாளரும்,…
சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள். இவர்களில் சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது நாம்…
சென்னை:-ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25…
சென்னை:-திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்…
ஹாலிவுட்:-தமிழ் படங்களுக்குதான் அடிக்கடி டைட்டில் பிரச்னை வருகிறது. ஒருவர் தலைவன் என்ற வைத்தால் இன்னொருவர் தலைவா என்று வைக்கிறார். இருக்கு ஆனால் இல்லை என்று ஒருவர் தலைப்பு…
தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி,…
சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு எந்த ஒரு சினிமா விஷயங்களையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் 'மாஸ்' திரைப்படத்தின் டீசர்…
சென்னை:-திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன், துப்பாக்கி, ஜில்லா என்று ஆக்சன் கலந்த சென்டிமென்ட் கதைகளில் அதிகமாக நடித்திருப்பவர் விஜய். அதனால் விஜய் படங்களில் தங்கச்சி கேரக்டருக்கு அதிக காட்சிகளும்…
சென்னை:-நடிகர் சூர்யா தற்போதெல்லாம் தன் படங்களை பற்றி எந்த தகவலாக இருந்தாலும் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று இவர், நந்திதா சின்ஹா என்ற…
சென்னை:-'அலைபாயுதே' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ஈஸ் பேக் என்று அனைவராலும் சொல்லப்பட்டு வரும் திரைப்படம் 'ஓ காதல் கண்மணி'. இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது.…