Author: செல்வப்பெருந்தகை

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து கூறுவது என்பது வாடிக்கை . அரசின் மீதோ,தனி மனிதர் மீதோ கருத்துக்களை பதிவு

அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் ! ஈரான் மகிழ்ச்சி !அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் ! ஈரான் மகிழ்ச்சி !

  ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது .இதனை எதிர்த்து அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்க ஐந்து நாடுகள் முடிவுசெய்துள்ளன .ஜெர்மனி, ரஷ்யா, சீனா,இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய

எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்எந்த தகுதியும் இல்லாதவர் : எடப்பாடி மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்ற

ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !ஊழல்வாதி மோடி : புட்டு புட்டு வைக்கும் புதிய வெப்சைட் !

  பாரத பிரதமர் மோடிக்கு மற்றும் பாஜகவுக்கு எதிராகவும் இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .ஊழலற்ற ஆட்சி ,வெளிப்படையனய ஆட்சியென பாஜகவினர் தினம் கூறி வந்தாலும்.அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன .சமீபமாக ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் வேகமாக வளர்ந்து வருகிறது .தீபாவளி கழித்து இப்படம் வெளிவருகிறது .இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில்

SC /ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் !SC /ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் !

அரசுப் பணிகளில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது . கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் , அரசு பதவிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்ற தேவையில்லை ,அந்த

திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் .பல்வேறு வழகக்குகளை அரசு அவர் மீது திணித்து வேலூர் சிறையில் அடைத்திருந்தது .நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிறைச்சாலையில் நடைபெற்ற துன்புறுத்தல்களே இதற்க்கு

ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

அரசு சேவைகள் அனைத்தையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சில் மூன்று பேர் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்சில் நீதிபதிகள் தீபக்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால்

அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டுஅம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை