ஒரு வெட்கம் வருதே – Oru vetkam varudhe

4 years ago

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனமின்று அலைபாயுதே இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம்…

இளங்காத்து வீசுதே – Elangaathu Veesudhey

4 years ago

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே

காளிதாசன் கண்ணதாசன்

4 years ago

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள்…

கடலோரம் கடலோரம்

4 years ago

கடலோரம் கடலோரம்அலைகள் ஓடி விளையாடும் வலை வீசு வலை வீசுவாட்டம் பார்த்து வலை வீசு அம்மா கடலம்மாஎங்க உலகம் நீயம்மா தினம் ஆடி ஓடி பொழைக்கும்எங்க பசியைத்…

ஏதோ நினைவுகள்

4 years ago

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ.... ஏதோ நினைவுகள்... மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என்…

உன்னைத்தானே தஞ்சம்

4 years ago

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து…

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

5 years ago

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும்…

நிமிர்-நெஞ்சில் மாமழை

5 years ago

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட…

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

5 years ago

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்