ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில் பந்து வீச்சாளர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். அவர்களால்தான் போட்டியில் வெற்றி பெற முடிந்தது.ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்தது வியப்புக்குரியது . டோனியும் கேதர் ஜாதாவும் பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடினர். அவர்கள் ஆடிய விதத்தை பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது.அவர்களது பார்ட்னர்ஷிப் அற்புதமானது என்றார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் , நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் . குறிப்பாக 10 ஓவர்களுக்கு பிறகு இன்னும் வேகமாக ரன்கள் எடுத்திருக்கவேண்டும் . எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசினர் . ஆனால் இந்தியா எங்களை விட சிறப்பாக ஆடி விட்டது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடிவா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே