எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது.காரம்,மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்கவேண்டும்.அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி,தோசைகளை குறைத்துக்கொள்ளவேண்டும்.அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்படவேண்டும்.
காலையில் சாத்துக்குடி,ஆரஞ்சு,திராட்சை,தர்பூசணிஇவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம்.அதன்பின்சத்துமாவு,கஞ்சி,ஓட்ஸ், கம்பு,ராகி,கோதுமை,அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம்.மதியம் பருப்பு, கீரை இவற்றைவேகவைத்துகடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
இரவுவேளை வாழைப்பழம்,பப்பாளி,ஆப்பிள்பழங்களின் கலவையை உண்ணலாம்.படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை,பேரீட்சம்பழம்,பாதாம் பருப்புஉண்ணலாம்.அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களைக்கொடுக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடிவா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே