காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..

கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தை, பெண்கள் என்றும் பாராமல் அவர்களை கொடூரமாக கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.

இந்த சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் ஒரு படுகொலையின் போது இளைஞர் ஒருவர் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடித்து தரக் கோரி 500 நாட்களுக்கு மேல் அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கந்தசுவாமி கோயிலில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கிருந்த தாய் ஒருவர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் மயங்கிவிழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

தமிழ்செல்வன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago