பின்னர் வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சித்து தப்பவைக்கிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே தப்பிக்க விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார்.
அதனால் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்த போலீஸ் மூலமாக சசிகுமாரை உயிருடன் பிடித்து தன்னை ஏன் சித்ரவதை செய்து இப்படி கொல்ல துரத்துகிறார் சசிகுமார் ? என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் …? வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை விடாமல் காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் வசுமித்ராவால் நடந்த விபரீதம் தான் என்ன? என்பதே “அகரவதம்.” படத்தின் மீதிக்கதை
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே