உலக போட்டியில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லீ ஷோங் வெய் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் லீ ஷோங் வெய் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். லீயின் ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நேற்று லீக்கு முன் தேதியிட்டு 8 மாத காலம் தடை தண்டனை விதிக்கப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஏமாற்றும் நோக்குடன் லீ வேண்டுமென்றே ஊக்க மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் அஜாக்கிரதையால் இந்த தவறு நேர்ந்ததை கருத்தில் கொண்டு லீயின் தண்டனையில் கடுமை காட்டப்படவில்லை என்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. 32 வயதான லீயின் 8 மாத தடை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் லீ சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியும். இதனால் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் (பிரேசில்) நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் லீ விளையாட வாய்ப்பு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே