‘மெசஞ்சர்’ விண்கலம் புதன் கிரகத்தை குறிப்பிட்ட கால கட்டத்தில் சுற்றி வர வேண்டும். அது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இறுதியாக அதன் பணி முடிவடையும் நிலையில் கடந்த 2 வாரம் காலமாக அந்த விண்கலத்தில் இருந்து தகவல் எதுவும் தெரியவில்லை. கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டர் திரையிலும் தென்படவில்லை. எனவே அதன் நிலை குறித்து விஞ்ஞானிகள் மிக குழப்பம் அடைந்தனர் இந்நிலையல் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
விண்கலத்தில் நிரப்பப்பட்டிருந்த ‘ஹீலியம்’ கியாஸ் தீர்ந்து விட்டதால் அது செயல்பாட்டை இழந்து மோதியிருக்கலாம் என கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் பணி முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட நாளை விட அதிக நாள் பணியாற்றியுள்ளதால் ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் புதன் கிரக ஆய்வு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே