மேலும், தமிழகத்தில் காலை 8 மணியளவிலேயே ஷோ ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து கணிப்பின் படி இரண்டு படங்களும் நன்றாக உள்ளதாம். இதில் ஓ காதல் கண்மணி படத்தில் மணிரத்னம் மறுபடியும் தன் காதல் ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றிபெற்று விட்டார் என கூறப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது. காஞ்சனா-2 வழக்கம் போல் திகில்+நகைச்சுவையுடன் பி,சி செண்டர் ஆடியன்ஸுகளை வெகுவாக கவரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே