மலையாளம் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் சுவேதா மேனன் பங்கேற்று வருகிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. சுவேதாமேனன் இதில் பங்கேற்று நடித்தபோது திடீரென தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே