ஒரு பக்கம் கௌதமும் சிம்பு படத்தில் பிஸியாக இருக்கிறார் ஒரு சின்ன இடைவெளியில்இந்த சந்திப்பு நடந்துள்ளது. கௌதம் என்னை அறிந்தால் பார்ட் 2 கதை ரெடி யாக உள்ளது மிக விரைவில் அஜித்திடம் சொல்ல உள்ளேன் என்ற ஒரு பேட்டியில் தெரிவித்தார் . இந்த சந்திப்பு அஜித்துடன் மீண்டும் இணைய போகிறாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழும்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே