இப்படிப்பட்ட வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. சூர்யாவுக்கு சிகரட் பிடிப்பது தண்ணியடிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. மாஸ் படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரையும் கவனித்த சூர்யா தண்ணி அடிப்பதை நிறுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார். அதோடு, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதின் அவசியம் பற்றியும் லெக்சர் அடித்திருக்கிறார். இதை பிரேம்ஜியே பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே