இந்த ராணுவ நடவடிக்கையில் முஷரப்புக்கு தொடர்பு இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராவதில் இருந்து முஷரப்புக்கு முழு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார். அப்போது முஷரப் தொடர்ச்சியாக வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. ஆகவே, அவருக்கு முழு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறி ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை வரும் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே