அப்போது அஜித் குறித்து பல ருசிகர தகவல்களை கூறினார். இதில், நான் முதன் முதலில் திரையில் தோன்றிய படம் அமர்க்களம் தான். இதில் அஜித் சார் வேண்டாம் என்று கூறியிருந்தால், நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, காஞ்சனா படத்தின் வெற்றிக்கு, தயாரிப்பாளர் எனக்கு ஒரு கார் பரிசளித்தார். அதை அவர் கையால் தான் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று நினைத்து வீட்டிற்கே சென்றேன். எனக்கு மிகவும் லக்கி ஸ்டார் அவர் என்று மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே